Pages

Thursday, December 26, 2013

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக அரசு தகவல் பெரும் வசதி!!!

Link TO Original Article 
கைக்குழந்தை என்றழக்க தகுதி பெற்று விட்ட செல்போன் மூலமாகவே அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை அத்தாட்சியாக ஏற்றுக் கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் அச்சு பிரதி களுக்குப் பதிலாக செல்போன் எஸ்.எம்.எஸ்., இ-மெயில் தகவல்களை காண்பித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசின் 100 துறைகளில் செல்போன் சேவை திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

No comments:

Post a Comment