Pages

Thursday, December 26, 2013

தேங்கி கிடக்கும் 500 மில்லியன் டாலர்கள் - மக்கள் பண்பாட்டிற்கு வருமா ?

Link to original Article 
அரசாங்கம் பல நல்ல திட்டங்களை வகுத்து மக்களுக்கு செய்து கொண்டு தான் இருக்கிறது . மக்களும் அரசாணைகளை பின்பற்றுவது பற்றி குறைவாக நினைப்பது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை . ஒரு குடிமகன் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதித்து கொள்ளட்டும் . ஆனால் அது எங்கிருந்து சம்பாத்தியம் பெறப்படுகிறதோ அதற்கும் பயன் இருக்க வேண்டும் என்பதை தான் சொல்கிறது வரி என்னும் முறை . இந்திய நாட்டில் தனி நபர் சொத்து வரி , நிர்வாக வரி , வருமான வரி என்பன போன்ற இன்னும் சில வரி அமைப்பு முறைகள் நடைமுறையில் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும் . ஒரு நாட்டு குடிமகனின் தலையாய கடமை , அந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்காக அந்த குடிமகனின் பங்கு முக்கியமானது . நாட்டில் அதிகமான பல நல திட்டங்கள் இந்த வகையான வரிகள் மூலமாக செய்யபடுவது எல்லாராலும் ஏற்றுகொள்ளபட்ட உண்மை . தான் நாட்டிற்காக செலவு செய்யும் அதே நேரத்தில் வெளி நாடுகளிலும் வர்த்தகம் செய்யபடுகிறது . தனது தாய் பசியோடு இருக்கையில் தாய்க்கே உணவளிக்க நினைப்பார்கள் . இன்னும் சிறந்த தலைமை பண்பு ஒருமைபாடின் மூலமாக வெளிப்பட்டுவிடும் . நாம் அனைவரும் சொல்கிறோம் , இந்திய என்பதில் பெருமிதம் கொள்வோம் , இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம் . சிந்தனைக்கும்  செயலுக்கும் ஒரு நூல் அளவை விட மிக சிறிய இடைவெளியே உள்ளது . இந்திய நாட்டை உலகத்திற்கு முன்னுதாரனமாக காட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை .

No comments:

Post a Comment