Pages

Friday, December 27, 2013

நந்தத் - பெங்களூர் விரைவு ரயில் விபத்து - 23 பேர் உயிர் இழப்பு

Link to Original Article
தென் இந்திய  ரயில்வே கட்டுபாட்டி உள்ள நந்தத் - பெங்களூர் விரைவு ரயில் இன்று அதிகாலை  3:30 தீ விபத்திற்கு உள்ளானது . இந்த விபத்தில் 223 பேர் பலியாகியுள்ளனர் .  நந்தத் - பெங்களூர் விரைவு ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது . தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது . இன்று அதிகாலை 3:30 B 1 குடிசாதனா வசதியுள்ள பெட்டியில் இருந்து தீ பரவி இருக்கும் என சந்தேகிக்க படுகிறது . தீ விபத்தில் காயமடைந்த 12 பேர் அருகில் உள்ள தர்மாவரம் , புட்டபர்த்தி  மற்றும்  அனந்தபூர் பகுதியில் உள்ள மருத்துவமையில் சிகிச்சை அளிக்க படுகிறது என அங்கிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிகின்றன . தீ விபத்து குறித்து தெரிந்துகொள்ள உதவி எண் தரப்பட்டுள்ளது . பெங்களூர் : 08022354108, 08022259271, 08022156554, 08022156553 ,ரயில்வே : 9731666863 .

No comments:

Post a Comment