தேடிச் சோறு நிதம் தின்று –
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று –
பிறர் வாடப் பல செயல்கள் செய்து –
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி –
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் –
பல வேடிக்கை மனிதரைப் போல நானும் –
இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?
– மகாகவி சுப்பிரமணிய பாரதி.
http://vazeerahamed.wordpress.com/
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று –
பிறர் வாடப் பல செயல்கள் செய்து –
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி –
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் –
பல வேடிக்கை மனிதரைப் போல நானும் –
இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?
– மகாகவி சுப்பிரமணிய பாரதி.
http://vazeerahamed.wordpress.com/
No comments:
Post a Comment